வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்:

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் – கீ-மூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.

மேலும் மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், வளரும் நாடுகளின் உதவிக்காக 10 ஆயிரம்கோடி டாலர் மதிப்பிலான சோலார் மின்உற்பத்தி திட்டத்தை இந்தியா-பிரான்ஸ் நாடுகள் கூட்டாக அறிமுகப் படுத்தியுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் இதற்கான தொகையை முதலீடுசெய்ய உள்ளது. சோலார் கூட்டணி சார்பில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் இது.

எதிர் காலத்தில் வரவிருக்கும் மனிதசமுதாயம் இதுவரை பார்த்திராத மின் தட்டுப் பாட்டை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச சோலார் கூட்டணி இந்ததிட்டத்தை தொடங்கியுள்ளதாக பியூஸ் கோயல் கூறினார்.

சர்வதேச சோலார் கூட்டணியில் அமெரிக்கா, பிரேசில், வங்கதேசம், நைஜிரியா உள்ளிட்ட 25 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். சோலார்கூட்டணி கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...