ஸ்பெக்ட்ரம் உழலலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா அவரது பதவியை ராஜினாமா செய்திருப்பது ஒரு துவக்கம்தான். ராஜாவை கைதுசெய்வதே அடுத்த நடவடிக்கையாக இருக்கனும் என்று அ தி மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
அவரது ராஜினாமா காலம்தாழ்த்தி அரங்கேறியுள்ளது. ராஜா இத்தனை காலமாக அரசியல்சாசன அமைப்புகளை அவமதித்து வந்துள்ளார். எனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு அ தி மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.