அய்யா வாடி பிரத்யங்கிராதேவி கோயிலில் அமித்ஷா சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்

கும்பகோணம் அருகேயுள்ள அய்யா வாடி பிரத்யங்கிராதேவி கோயிலில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

தஞ்சைமாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் அகத்தீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் வடபுறத்தில் மஹா பிரத்யங்கிரா தேவி சன்னதி உள்ளது.

இந்தகோயிலில் மூலவராக உள்ள அகத்தீஸ்வர சுவாமியையும், மஹா பிரத்யங்கிரா தேவியையும் பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து ராஜ பதவி அடைந்தார்கள் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புடைய கோயிலில் அமாவாசை தினத்தில் பிரத்யங்கிரா தேவிக்கு யாகமும், சிறப்புபூஜைகளும் செய்யப்படும்.

இந்நிலையில் இக்கோயிலிலுக்கு சனிக் கிழமை மாலை தனது மனைவியுடன் வந்த பாஜக தேசியதலைவர் அமித்ஷா பிரத்யங்கிரா தேவி சன்னதியில் சிறப்புஹோமம் மற்றும் வழிபாடு நடத்தினார். அமித்ஷா வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...