மனதின்குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி உரையாற்றுகிறார்

அகில இந்திய வானொலியில் மாதந் தோறும் ஒலிபரப்பாகும் "மனதின்குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி உரையாற்றுகிறார். இது பிரதமர்பேசும் 20ஆவது நிகழ்ச்சியாகும்.
 இதுதொடர்பாக பிரதமர் தனது சுட்டுரை பக்கத்தில் "1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் யோசனைகள், கருத்துகளைத் தெரிவிக்கலாம். "mygov.in' இணையதளம் மூலமும் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்' என கூறியுள்ளார்.


 இதுகுறித்து பிரதமர் அலுவலக அதிகாரி மேலும் கூறுகையில், "பிரதமரின் "மனதின்குரல்' நிகழ்ச்சியையொட்டி, மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், 15 சிறப்பு இணைப்புகள் கொண்ட தொலைத் தொடர்பு வசதியை அகில இந்திய வானொலி ஏற்பாடுசெய்துள்ளது. இந்த எண்ணில் கடந்த 15ஆம் தேதி முதல் ஏற்கெனவே மக்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். கருத்துகளை பதிவுசெய்ய புதன்கிழமை (மே 18) கடைசி நாளாகும். பிரதமரின் உரை அகில இந்தியவானொலியின் அனைத்து அலைவரிசை களிலும் மே 22-இல் ஒலிபரப்பாகும்' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...