ரிசர்வ்வங்கி கவர்னரை சுப்பிரமணிய சாமி தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சிப்பதை ஏற்க முடியாது

நாட்டின் வளர்ச்சியை ரிசர்வ்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சீர்குலைத்து விட்டார் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சாமி தனிப்பட்ட முறையில் தாக்கிவிமர்சிப்பதை ஏற்க முடியாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.  

இதுகுறித்து ஜெட்லி நேற்று டெல்லியில் கூறியிருப்பதாவது,

 ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் ரகுராம்ராஜனை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ரிசர்வ் வங்கி நாட்டின் மிக முக்கியத்துவம்வாய்ந்த தன்னாட்சி முடிவை எடுக்கும் அமைப்பாகும். அவர்களது முடிவில் நாம் விருப்பமோ அல்லது அதிருப்தியோ மேற்கொள்வது ஒருவரின் தனிப்பபட்டமுடிவை  சார்ந்தது. ஆனால் அந்தவிவகாரம் பொது இடத்தில் விவாதமாக மாறுவதை நாம் அனுமதிக்ககூடாது. ரிசர்வ் வங்கியும், அரசும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த உறவு தொடரவேண்டும். இந்த ஆண்டு இறுதியில் நிதிகொள்கை கமிட்டி கூடும்போது, வங்கியும் அரசு நியமன நபர்களும் கூடி நிதிக் கொள்கை குறித்து முடிவுசெய்வார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...