பார்வையற்ற மாணவர்களுக்காக ஆந்திராவில் தனியாக பொறியியல் கல்லூரி தொடங்க திட்டமிடபட்டுள்ளது. ஐதராபாத்தில் செயல்பட்டு-வரும் பார்வையற்றவர்களுகான தேவ்னர்பவுண்டேஷன், பார்வையற்ற மாணவர்களுக்கு என்று தனியாக பொறியியல் கல்லூரி துவங்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேவ்னர் பவுண்டேஷன் நிர்வாக-அறங்காவலர் சாய்பாபா கவுட், தெரிவித்ததாவது :
ஏற்கனவே, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களது படிப்பைமுடித்த பார்வையற்ற மாணவர்கள், பன்னாட்டு-நிறுவனங்களில் வேலைவாய்பை பெற்றுள்ளனர். மேலும் சில மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில், இன்ஜினியரிங் படிக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்க்காகவே, தனியாக கல்லூரி தொடங்கபடுகிறது. இவ்வாறு சாய்பாபா கவுட் தெரிவித்துள்ளார் .
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.