ப. சிதம்பரம் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்; பொன். ராதாகிருஷ்ணன்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று மத்திய உள்துறை_அமைச்சர் ப. சிதம்பரம் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுதியுள்ளார்.

“மும்பையில் குண்டுவெடிப்பில்” அப்பாவி மக்கள் பலியாகியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது . இந்தியாவின்

பொருளாதாரத்தலைநகரம் என வர்ணிக்கப்படும் மும்பையில் தொடர்ந்து பயங்கரவாத_தாக்குதல்கள் நடைபெறுவது மத்தியஅரசின் இயலாமையைக்காட்டுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் வெறும் வாக்கு உறுதியோடு நின்றுவிடாமல், செயல் வீரராகவும் இருந்திருந்தால் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது . கசாப், அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகள் இன்னும் தூக்கிலிட படாமலே இருப்பதாலேயே தீவிரவாதிகள் இது போன்ற மோசமான சதிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளிடம் தொடர்ந்து மென்மை போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருவதாலேயே இது போன்ற மோசமான_விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது . இந்த சம்பவத்துக்கு தார்மிகப்பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகவேண்டும்‘ என பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...