ப. சிதம்பரம் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்; பொன். ராதாகிருஷ்ணன்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று மத்திய உள்துறை_அமைச்சர் ப. சிதம்பரம் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுதியுள்ளார்.

“மும்பையில் குண்டுவெடிப்பில்” அப்பாவி மக்கள் பலியாகியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது . இந்தியாவின்

பொருளாதாரத்தலைநகரம் என வர்ணிக்கப்படும் மும்பையில் தொடர்ந்து பயங்கரவாத_தாக்குதல்கள் நடைபெறுவது மத்தியஅரசின் இயலாமையைக்காட்டுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் வெறும் வாக்கு உறுதியோடு நின்றுவிடாமல், செயல் வீரராகவும் இருந்திருந்தால் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது . கசாப், அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகள் இன்னும் தூக்கிலிட படாமலே இருப்பதாலேயே தீவிரவாதிகள் இது போன்ற மோசமான சதிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளிடம் தொடர்ந்து மென்மை போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருவதாலேயே இது போன்ற மோசமான_விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது . இந்த சம்பவத்துக்கு தார்மிகப்பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகவேண்டும்‘ என பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...