இருண்ட கண்டத்தில் ஒளியேற்றிய மோடி-

ஆசியா கண்டத்துக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய கண்டமும் அதிக மக்கள் தொகை கொண்ட கண் டமுமா ன ஆப்பிரிக்கா கண்டத்தில் தான் உலகிலேயே அதிக மக்க ள் வறுமையில் வாடுகிறார்கள். 3,03,23,000 சதுர கிலோ மீட்டர்.பரப்பில் உலகத்தில் 20 சதவிகிதப் பகுதி களை கொ ண் ட.இக்கண்டத்தின் உள்ள 54 நாடுக ளில் சுமார் 100கோடிக்கும் அதிக மான மக்கள் வசிக்கின் றனர். இவர்களில் பாதி க்கும் மேற்பட்டோர் வறு மையி ல் வாடுகின்றனர்.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளுமே விலையுயர்ந்த கனிமம், தாது, மரங்கள், தங்கம், வைரம் கொட்டி கிடைப்பவை.உலகின் நீளமான நதியான நை ல் நதி ஆப்பிரிக்காவில் உள்ளஎத்தியோப்பியா நாட்டில்
தான் பிறக்கின்றது.இருந்தாலும் உலகத்தில் அதிக வறு மை நிலவும் பத்து நாடுகளில் எத்தியோ ஒன்று.

ஆப்பிரிக்காவில் நைல் நதி 6650 கிலோ மீட்டர் நீளத்திற் கு11 நாடுகள் வழியே பாய்ந்து 34,00,000 கிலோமீட்டர் வடி
நிலங்களை உருவாக்கி இருந்தாலும் ஆப்பிரிக்கா கண்ட த்தில் வறுமை நிலவ முக்கிய காரணம் சகாரா பாலைவ னம் தான்.உலகிலேயே மிகப் பெரிய சகாரா பாலைவன ம் கிழக்கே எகிப்து நாட்டில் தொடங்கி மேற்கே மொரா க் கோ வரை 4,800 கிலோ மீட்டர் நீளத்திலும் சுமார் 2,000 கிலோமீட்டர்.அகலத்திலும் இந்த பாலைவனம் உள்ள தால் ஆப்பிரிக்காவில் வறண்ட வானிலையே இருக்கும். இதனால் தான் வெயில் நாடு என்ற பொருள் பட ஆப்பிரி க்கா என்று அழைக்கப்பட்டது.

சகாராமட்டுமல்லாமல் கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ள ன. ஆப்பிரிக்காவின் பரப்பில் கணிசமான இடங்களை பாலை வனங்களே ஆக்கிரமித்துள்ளன. அது மட்டுமல் லா மல்ஆதிவாசிகள் அதிகம் வாழும் கண்டம் இது தான். சுமார்3000 இனங்களும் 2000 மொழிகளும் உலவும் இந்த ஆப்பிரி க்கா கண்டத்து மக்களிடம் என்றுமே ஒருங்கி ணைப்பு இருந்தது இல்லை.இதனால் தான் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்பிரிக்காவின் கனிமங்க ளை கொள் ளையடித்து விட்டார்கள்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கனிமங்க ளைஐரோப்பி ய நாடுகள் கொள்ளையடித்தது தெரியாமல் இருக்கவே நைல் நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய ஆப்பிரிக்கா கண்டத் தை பற்றி மற்றவர்கள் தெரியாமல் இருக்கவே ஐரோப்பி யர்களால் இது இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட் டது..

இந்த இருண்ட கண்டத்தில் உள்ள நாடுகளான மொசாம் பிக் தென் ஆப்பிரிக்கா டான்சானியா ஆகிய நாடுகளுக்கு பயணம்செய்து அந்த நாடுகளுடன் பொருளாதாரம், மரு த் துவம் பாதுகாப்பு, போன்றவற்றில் இந்தியா உதவி ட வழி செய்யும் ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழு த்துஇட்டு இருண்ட கண்டத்தில் ஒளி ஏற்றியுள்ளார்.

மோடி முதலில் சென்ற மொசாம்பிக் நாட்டுக்கு உதவி டும் வகையில் அங்கிருந்து நீண்ட காலத்திற்கு பருப்பு இறக் குமதி செய்ய உள்ளோம்..அதுவும் எப்படி தெரியுமா நம்முடைய விதைகளை நம்முடைய தொழில் நுட்ப த் தில் அங்கே விளைவித்து பிறகு இந்தியாவுக்கு இறக்கும தி செய்ய உள்ளோம்.இதனால் வறுமையில் உலாவும் மொ சாம்பிக் மக்களுக்கு இந்தியா வேலை வாய்ப்பு கொ டுத்து அவர்களின் வாழ்வில் இந்தியா ஒளி ஏற்றியுள்ள து.

அடுத்து தான்சானியாவில் நீர் வள மேம்பாட்டுக்கு கடன் கொடுக் கப் பட்டுள்ளது ,புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக் க உதவும் ரேடியோ தெரபி கருவியை அளித்துள்ளது. அ து மட்டுமல் லாமல் டான்சானியா பெண்களுக்கு சோலா ர் மின்சக்தி யின் அவசியத்தை உணர்த்தி அவர்களை சோ லார் கருவிக ளை வீடுகளில் பொருத்துவதற்கு அவ ர் களு க்கு பயற்சி கொடுத்து சோலார் மமாஸ் என் கிற தொழிற் பயற்சி பெற்றமகளிர் குழுக்களை உருவாக்கி உள்ளோம்

தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா கனிமத்துறை, சுரங் கம், ரசாயனம், மருந்து, தொழில்நுட்ப தயாரிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா முத லீடு செய்யுமட்டுமல்லாமல் நியுக்ளியர் சப்ளையர் குரூப்பில் இந்தியாம் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டு ள்ளது. அது இணைவதற்கு தென் ஆப்பிரிக்கா பச்சைக் கொடி காட்டியு ள்ளது.ஆப்பிரிக்காவில் கடைசியாக கென்யாவில் சுற்றுப்பயணம்செய்த மோடிஅங்குள்ள மக்களுக்கு பயன் அளிக்கு ம் வகையில் இந்தியா சார்பி ல் 30 ஆம்புலன்சுகளை அளித் துள்ளார்.அதோடு கென் யாவில் இந்தியாவின் தொழில் முதலீடு அதிகரிக்க வ கை செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளார்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.