நாதுராம் கோட்சே முதலில் இருந்தது காங்கிரஸில் தானே

தந்தி தொலைக்காட்சியில் திரு .Nambi Narayanan எழுப்பிய வினாக்கள் :-

1) நாதுராம் கோட்சே தான் முதன்முதலில் காங்கிரஸில் இருந்ததாகவும், பின்பு RSS, பின்பு இந்து மகாசபை என மாறியதாகவும் காந்தியைக் கொல்லும் போது எந்த அமைப்பிலும் இல்லை எனக் கூறியுள்ளார். அவர் முதன்முதலில் காங்கிரஸ்ஸில் இருந்ததால் காந்தியைக் கொன்றது காங்கிரஸ் எனக் கூறலாமா?

2) முகமது அலி ஜின்னா முதலில் காங்கிரஸ்ஸில் இருந்தார். பிறகு முஸ்லீம் லீக் ஆரம்பித்தார். நேரடி நாள் நடவடிக்கையில் நவகாளியில் பல இந்துக்களைக் கொன்றார். ஜின்னா காங்கிரஸ்ஸில் இருந்ததால் அந்த படுகொலைகளை காங்கிரஸ் செய்ததாக கூறலாமா?

3) பாரதத்தை ஜின்னா பிரித்து பாகிஸ்தானை உருவாக்கினார். ஜின்னா காங்கிரஸ்ஸில் இருந்ததால் பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் செய்ததாக கூறலாமா?

4) காந்திக்கும் ராகுலுக்கும் என்ன சம்மந்தம்? காந்தியின் பெயரை திருடி அதை ராகுல் உள்பட ஒரே குடும்பம் பயன்படுத்துவது ஏன்? அரசியல் லாபத்திற்காகத்தானே?
இந்த வினாக்களுக்கு விடை தர காங்கிரஸார் தயாரா???

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...