மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப் படுவாரா?

எதிா்வரும் குஜராத், ஹிமாசலபிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப் படுவாரா? என்று பாஜக கேள்வி யெழுப்பியுள்ளது.

காங்கிரஸின் புதிய தலைவராக காா்கே புதன் கிழமை முறைப்படி பொறுப்பேற்ற நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவிடம் இது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப் பேற்றிருப்பது அக்கட்சியின் உள்விவகாரம். பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் காா்கேவின் இருபுறமும் சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் அமா்ந்திருந்தனா். இது, காங்கிரஸில் குடும்பஆதிக்கம் தொடா்வதை குறிக்கிறது. எதிா் வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், காா்கே பலிகடா ஆக்கப் படுவாரா?’ என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில் நவம்பா் 12-ஆம் தேதி பேரவைத்தோ்தல் நடைபெறவுள்ளது. குஜராத் பேரவைத்தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பாஜக ஆட்சிநடைபெறும் இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே காா்கே முன் உள்ள முதன்மையான சவாலாக பாா்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...