பாதிரியாரை நிச்சயம் மீட்போம்

ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளபாதிரியாரை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் தெரிவித்தார். ஏமன் நாட்டின் ஏடன்நகரில் அன்னைதெரசா மிஷினரி சார்பில் இயங்கும் முதியோர் இல்லத்தில் கடந்த மார்ச்மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 முதியோர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த கேரளபாதிரியார் டாம் உழுனானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதுவரை அவர் மீட்கப்படவில்லை.

இந்தநிலையில் மக்களவையில் நேற்று கேரள எம்பிக்கள் இதுகுறித்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘‘ஏமனில் கடத்தப்பட்ட கேரளபாதிரியார் டாம் உழுனானிலை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அங்கு இந்திய தூதரகம் இல்லாததால் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மூலம் ஏமனை தொடர்புக்கொண்டு பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பாதிரியாரை நிச்சயம் மீட்போம்’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...