நேரடி மானிய திட்டத்தை கண்காணிக்க இணையதளம்

காஸ் மானியம் தொடங்கி, அரசின் அனைத்து நலத் திட்ட பண பலன்கள் அனைத்தும் நேரடி மானியமாக வங்கிக் கணக்கில் வழங்கப்ட்டு வருகின்றன. பலன் உரியவர்களுக்கு நேரடியாக சென்றுசேரவும், மோசடிகளை தவிர்த்து நடைமுறைகளை விரைவாக்கவும் இது உதவுகிறது.


 அனைத்து திட்டங்களுக்கும் நேரடிமானியம் மூலம் பலன்கள் வழங்க பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் வலியுறுத்தி யிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் , பீகார், உத்தரபிரதேசம் உட்பட பலமாநிலங்களில் நேரடிமானிய திட்டபிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு யூனியன் பிரதேசங்கள், 70 மத்திய அரசு துறைகளிலும் இந்தபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம், சமையல் காஸ், மண்ணெண்ணெய், உணவுதானிய மானியங்கள் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது. நலத்திட்டம், முதியோர் பென்ஷன், கல்வி உதவித் தொகைகள் போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.  

மேலும் மத்திய அரசின் கனவுதிட்டங்களில் ஒன்றாக நேரடி மானிய திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பலன்பெறுபவர் தனது ரேஷன் கார்டு, மண்ணெண்ணெய் அல்லது காஸ்மானியம், நலத்திட்டமானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்தையும் கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். இவை அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளம் ஆகஸ்ட் 1ம் தேதி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைகள் உட்பட பலவற்றையும் கண்காணிக்கவும்   நிர்வகிக்கவும் இந்தஇணையதளம் உதவும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.