ஜாதியின் பெயரால் நடைபெறும் அரசியலை புறக்கணியுங்கள்

ஜாதியின் பெயரால் நடைபெறும் அரசியலை் புறக்கணித்து, வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் சலுகைகள் அளிப்பதும். ஜாதி அரசியலும் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.

வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்ததைப் போன்று மாநிலத் தேர்தலிலும் மீண்டும் ஒருமுறை ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குடும்ப, ஜாதி அரசியல்களுக்கு ஆதரவளித்தது போதும். நீங்கள் அனைவரையும் ஆதரித்தீர்கள். ஆனால், இளைஞர்களும், விவசாயிகளும் பயனடையவில்லை.

உ.பி மாநில சுகாதாரத் துறைக்காக மத்திய நிதியத்தில் இருந்து ரூ.7,000 கோடி நிதியுதவி அளித்தேன். ஆனால், அதில் ரூ.2,850 கோடியை மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தும்
வாய்ப்பு இருந்தும் மாநில அரசு பயன்படுத்துவதில்லை. ஆரோக்கியமான முறையில் இயங்காத மாநில அரசுக்கு, பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.

கோரக்பூரில் உரத் தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவதன் மூலம், இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை விநியோகிக்க முடியும்.

எரிவாயுவும், மின்சாரமும் கிடைத்தால், தொழிலதிபர்கள் இங்கு தொழில் தொடங்க வரிசையில் நிற்பார்கள். இது, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் தொழிற்புரட்சிக்கு வழிவகுக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...