கோத்தபாய ராஜபக்ச உத்தரவின்படியே மக்களை சுட்டோம்; சவேந்திர சில்வா

சேனல்4 தொலைகாட்சியில் ஈழப்போர் தொடர்பான சில ஆவணங்கள வெளியிட்டன . இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கருத்துத்தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவின்படியே மக்களைசுட்டதாக தெரிவித்திருந்தார் .

ஈழப்போரின் இறுதிநாளில் 58 _வது, 59வது படை பிரிவுகளின்

கடுமையான தாக்குதலாலேயே பயங்கரவாதத்தை_முற்றிலும் அழித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த இறுதி போரின் போது காண்போர் அனைவரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமையிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து தெரிவிக்கையில், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக்களம் ஆவணத் திரைப்படத்தை பார்த்துவிட்டு ,இந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இப்படியான கொடுமையா நடைபெற்றது என்று பயந்து, நாங்களும் ஒரு_இலங்கைச் சிங்கள இனத்தைச்சேர்ந்தோம் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...