சேனல்4 தொலைகாட்சியில் ஈழப்போர் தொடர்பான சில ஆவணங்கள வெளியிட்டன . இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கருத்துத்தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவின்படியே மக்களைசுட்டதாக தெரிவித்திருந்தார் .
ஈழப்போரின் இறுதிநாளில் 58 _வது, 59வது படை பிரிவுகளின்
கடுமையான தாக்குதலாலேயே பயங்கரவாதத்தை_முற்றிலும் அழித்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த இறுதி போரின் போது காண்போர் அனைவரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமையிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து தெரிவிக்கையில், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக்களம் ஆவணத் திரைப்படத்தை பார்த்துவிட்டு ,இந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இப்படியான கொடுமையா நடைபெற்றது என்று பயந்து, நாங்களும் ஒரு_இலங்கைச் சிங்கள இனத்தைச்சேர்ந்தோம் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.