அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார்

கிருஷ்ண ஜென்மாஷ்டமியை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில்:

நாடுமுழுவதும் கிருஷ்ணர் பிறந்ததினமான இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப் படுகின்றது. அனைவருடைய வாழ்விலும் அமைதியும், வளமும்பெருகி, மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்று பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற அறிவுரை, மனிதநேயத்தை பாதுகாக்கும் கொள்கையாக விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நன்னாளில் நாட்டுமக்கள் வாழ்வில் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

One response to “அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...