அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார்

கிருஷ்ண ஜென்மாஷ்டமியை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில்:

நாடுமுழுவதும் கிருஷ்ணர் பிறந்ததினமான இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப் படுகின்றது. அனைவருடைய வாழ்விலும் அமைதியும், வளமும்பெருகி, மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்று பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற அறிவுரை, மனிதநேயத்தை பாதுகாக்கும் கொள்கையாக விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நன்னாளில் நாட்டுமக்கள் வாழ்வில் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

One response to “அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...