ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி காரணமாக அவரால் நாட்டில் ஏற்பட்டுவரும் எந்தவித மாற்றத்தையும் காணமுடியாது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், இந்தியாபாகிஸ்தான் எல்லையில் நிலவும்சூழல் மாறியுள்ளது. ஆனால், ராகுல் காந்தியோ எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறுகிறார். இத்தாலியக் கண்ணாடியை அவர் அணிந்திருப்பதால், அவரால் மாற்றத்தைக் காணமுடியாது.


பிரதமர் மோடி தலைமையிலான கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதனை நிகழ்ந்துள்ளது? என்று சில நாள்களுக்கு முன்பு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியின் மதிப்பெண் அறிக்கையை (சாதனைப் பட்டியலை) நான் வைத்திருக்கிறேன். ஆனால், அதுநீண்டதாக இருப்பதால் ராகுலிடம் காண்பிக்க இயலாது. பாஜக அரசின் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பமுடியவில்லை என்பதே எங்களது மிகப்பெரிய சாதனையாகும்.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதை மக்கள் இன்னமும் நினைவில் வைத்துள்ளனர். அந்தப்பணம் என்னவானது என்று மக்கள் ராகுலைப் பார்த்து கேட்கின்றனர்.


குஜராத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. அதன் 40 ஆண்டுகால ஆட்சியில் 24 மணி நேர மின்சாரத்தையும், குடிநீரையும் வழங்கவில்லை. அவற்றை, மோடி தலைமையிலான குஜராத் அரசுதான் வழங்கியது. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மதவன்முறைகள் நிகழ்ந்ததால், ஊரடங்கு உத்தரவுகள்தான் பிறப்பிக்கப்பட்டன. நாங்களோ ஊரடங்கு உத்தரவு இல்லாத ஆட்சியை ஏற்படுத்தினோம் .

 

குஜராத் மாநிலம், தாபி மாவட்டத்தில் உள்ள வியாரா நகரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...