முதல்வராக பதவிவகித்தபோது ரூ.40 கோடி லஞ்சம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகி யுள்ளார். இதன் மூலம், வாய்மைவென்றுள்ளது என்று எடியூரப்பா கூறினார்.
எடியூரப்பா மீதான லஞ்சபுகாரை அரசு தரப்பு ஆதாரங்களுடன் நிரூபிக்க வில்லை எனக் கூறி சிறப்பு சிபிஐ கோர்ட் இன்று அவரை விடுதலைசெய்தது. தீர்ப்பின்போது நீதிமன்றத்திற்குள் வந்து அமர்ந்திருந்தார் எடியூரப்பா. தீர்ப்புவெளியான பிறகு மகிழ்ச்சியோடு கோர்ட்டுக்கு வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: என்மீது அரசியல் காழ்ப்புணர் ச்சியால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையா கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.