மரபணு சிகிச்சை மூலம் ஒரு நோஞ்சானை பலசாலியாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கவும் ஒரு 'எலி சோதனை"யை நடத்திக் காட்டியுள்ளனர் விஞ்ஞானிகள்.
உருண்டு, திரண்ட சதை அமைப்புடன் கட்டுமஸ்தான உடலை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் அர்னால்டு செவார்ஸ்னேக்கர். 'உலக ஆண் அழகன்" பட்டம் பெற்ற இவர் ஆங்கில சினிமா படங்களிலும்
நடித்து புகழ் பெற்றார். (தற்போது அமெரிக்க தேர்தலிலும் போட்டியிட்டு மாகாண கவர்னராகி இருக்கிறார்) அவரைப் போல உருண்டு திரண்ட உடல் அமைப்பு டன் கூடிய 'எலி" ஒன்றை மரபணு மாற்று சிகிச்சை மூலம் விஞ்ஞானி கள் உருவாக்கினார்கள். அந்த எலிக்கு 'செவார்ஸ்னேக்கர் எலி" என்றே பெயரும் சூட்டியுள்ளனர்.
இதே தொழில்நுட்பத்தை பயன் படுத்தி நோஞ்சான் மனிதனையும் பலசாலி ஆக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.