மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். ராசா அமைச்சர் பதவியை ராஜினாமா-செய்ததும் இவருக்கு பதில் தி,மு,கவின் கனிமொழி அமைச்சராவார் என கூறப்பட்டது.
ஆனால் பிரதமரோ அந்த துறையை தாமேகவனிக்க போவதாக முதலில் அறிவித்தார் , அடுத்த சிலமணி நேரதில் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுத்தார். இதன்மூலம், தி,மு,கவுக்கு அமைச்சர்ப் பதவி இனி இல்லை என்பது திட்டவட்டமாக அறிவிக்க பட்டது அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
இது தற்காலிக ஏற்பாடுதான். புதிய-அமைச்சர் யார் என்பதை விரைவில் தி,மு,க தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்று கனிமொழி, தயாநிதி மாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது .
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.