இது ஆரம்பம் தான்

கருப்புபணத்திற்கு எதிராக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது ஆரம்பம் என்றும், இதுபோன்ற நடவடிக்கை இன்னும்தொடரும் என்றும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதில் பரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

அவர் கூறுகையில் இம்மாததொடக்கத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நான் அறிவித்தது ஏழைகளுக்கான நடவடிக்கை. கருப்புபணம், ஊழல் போன்றவற்றை ஒழிப்பதற்கான நடவக்கைகள் இன்னும் தொடரும் . மேலும் பிஜேபி அரசின் மக்கள் நலத்திட்டங்களை எம்பிக்கள் அனைவரும் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.


நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில்: பிரதமர் நரேந்திரமோடி வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்து நாட்டில் புதியஇயல்பை உருவாக்கியிருக்கிறார். இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும் என்றார். முன்னதாக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவுதெரிவித்தும், பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...