பொங்கல் விடுமுறை சரியான புரிதல் இல்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்

பொங்கல் விடுமுறை குறித்து பல ஊடகங்கள் உட்பட சரியான புரிதல் இல்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் ,

முதலில் எப்போதும் பொங்கல் நாடு முழுமைக்கான கட்டாய விடுமுறையாக இருந்தது இல்லை .

மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 17 நாட்கள் கட்டாய விடுமுறை .

குடியரசு தினம் , சுதந்திர தினம் ,காந்தி ஜெயந்தி இவைகளை தவிர மீதம் உள்ள 14 நாட்களில் 3 நாட்களை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் வைத்து கொள்ளலாம் ,
இதை state working committee முடிவு செய்யும் .

ஊழியர்களில் administrative மற்றும் operative என்று இரண்டு வகை உண்டு இதில் administrative ஊழியர்களுக்கு சனி ஞாயிறு விடுமுறை .

இந்த ஆண்டு பொங்கல் சனி கிழமை வருவதால் நம் மாநிலத்துக்கு கேட்க வேண்டிய 3 நாளில் பொங்கலை சேர்க்காமல் சிவராத்திரி , விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா இவைகளை நம் state working committee பரிந்துரைத்து உள்ளது .

எனவே அந்த நாளை கட்டாய விடுமுறையாக சேர்க்காமல் restricted holiday ஆகா இரண்டு மாதம் முன்பாகவே அறிவித்து விட்டார்கள் .

ஏற்கனவே கட்டாய விடுமுறையில் இருந்த பொங்கலை திடீர் என்று நீக்கி விட்டது போல ஊடகங்கள் பரபரப்பு காட்டுவது தவறு ,இது தொழிற்சங்கங்களின் தவறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...