ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதல்வர் ஷீலா தீட்சித் பதவி_விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர்மந்தர் பகுதியில் பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் போலீசாருக்கும்பாரதிய ஜனதவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர்களின் மீது தடியடி நடத்தினர்.
{qtube vid:=2IwfUhyeF8g}
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.