பாகிஸ்தானுகாக தொலைதொடர்பு செயற்கைக்கோள்ளை சீனா ஏவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . உரிய நேரத்தில் இந்தசெயற்கைகோள் ஏவபடும் என சீன செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்,
பாக்சாட்-1ஆர் என்ற பெயர்கொண்ட அந்த செயற்கைகோளும், அதை சுமந்து செல்லும் ராக்கெட்டும் நல்ல நிலையில் இருப்பதாக அந்த செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் செயற்கைகோளும் சீனாவின் உதவியுடன்தான் விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.