அனைத்து கிராமங்களுக்கும் மார்ச் 2018-க்குள் மின்வசதி

நாடுமுழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மார்ச் 2018-க்குள் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2017 – 2018-ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல்செய்தார்.

மத்திய அமைச்சர் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் 'கிராமப்புறமேம்பாடு' தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறுதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

* பிரதம மந்திரி கிராமப்புறசாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப் புறங்களிலும் மின்வசதி செய்து தரப்படும்.

* நாடுமுழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப் படுத்தப்பட்டு பொது மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடி நீர் வழங்கப்படும்.

* கிராமப்புற சுகாதாரம் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

* கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடபயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...