கைது செய்யபட்ட அன்னா ஹசாரே ராஜோரி காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார் . 144 தடைஉத்தரவை மீறமாட்டேன் என்று தனிநபர் ஓப்பந்தத்தில் கையெழுதிட அவர் மறுத்து விட்டதைதொடர்ந்து, ஹசாரே 7 நாள் நீதிமன்றகாவலில் வைக்கபட்டுள்ளார். இதனைதொடர்ந்து ஹசாரே திஹார் சிறையில் அடைக்கபடுகிறார்.
இது என்ன தேசம் ஊழல் செய்தவர்களும் திஹார் சிறையில் , ஊழல் செய்யும் துரோகிகளை தண்டிக்க வேண்டும் என்று போராடும் மகாத்மாக்களும் திஹார் சிறையில்
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.