தமிழகத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் எனத்தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 'தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது' என்றார்.
மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட்தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால், தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட்தேர்வில் இருந்து விலகியிருந்தது.
இந்தநிலையில், 'தமிழகத்தில் நீட் தேர்வுகள் இந்தவருடம் கண்டிப்பாக நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்'. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘தமிழகத்தில் நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.