வலிமையான லோக்பால் மசோதா என்பதை வலியுறுத்தி 8வது_நாளாக ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார் . இந்நிலையில் அவரது சிறுநீரகம் பாதிக்கபட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மோசமாகி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் .
ஹசாரேவை 48மணி நேரத்துகுள் மருத்துவமனையில்
சேர்க்காவிட்டால்_நிலைமை விபரீதமாகும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தன்னை கட்டாயபடுத்தி மருத்துவமனையில் சேர்த்தாலோ, உணவு தன்தலோ தண்ணீர் அருந்துவதைகூட விட்டு விடுவேன் என்று ஏற்கனவே ஹசாரே எச்சரிதுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
tags; அன்னா ஹஸாரே , அன்னா ஹசாரே, அண்ணா ஹசாரே,
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.