*இந்து தர்மத்தை இன்றைய காலத்திற்கேற்ப மிகவும் அழகாக காண்பித்துள்ளார்* ராஜமௌலி!
மதம்கொண்ட யானையை *விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் தேரைக்கொண்டு அடக்கிய காட்சி அற்புதம்*…
யானையின் மீது நின்று சூரனை வதம் செய்தது அபாரம்!
கோபாலனை போற்றும் *கிருஷ்ணபக்தி பாடல்* நெஞ்சுருக வைத்தது…
குடுத்த வாக்கை காப்பாற்ற ராஜ்ஜியத்தையே எதிர்த்து நின்றது *இந்து தர்மம்!*
பெண்களிடம் தவறாக நடப்பவனை அரசவை என்றும் பார்க்காமல் தலையை துண்டித்தது மரணமாஸ்…
*"பரமசிவன் மீது ஆணையாக"*எனும் வசனம் பாரதத்தின் இறையான்மையை பிரதிபலித்தது!
இறுதியாக, *சிவா சிவாய போற்றியே* பாடலுடன் சிவலிங்கத்திற்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்த காட்சி மெய் சிலிர்த்தது…
*படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்*
*பல கோடி செலவில் படம் எடுத்து இந்து தர்மத்தை நிலைநிறுத்துபவனுக்கு நினைவுறுத்துபவனுக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் அதுவே*
#ஜெய்_ஹிந்து
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.