1. #முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங்:
50% இந்தியர்கள் ஏழைகள்.அவர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை.
2. #ராகுல் 60% சதவீத இந்தியர்கள் படிப்பறிவற்றவர்கள்.
அவர்களால் எப்படி டிஜிட்டல் பணப்பறிமாற்றம்
செய்ய முடியும்?
3. #மணிசங்கர்ஐயர் : இந்தியாவில் பாதிபேருக்குமேல் வேலையற்றவர்கள்.
4. #பசிதம்பரம்: இந்தியாவில் 50% கிராமங்களுக்குமேல் மின்சாரமே கிடையாது.பிறகெப்படி மின்ணணு பணப்பறிமாற்றம் சாத்தியம்.
5. #மணீஷ்திவாரி: இந்தியமக்களுக்கு உணவு,துணி போன்ற அடிப்படை வசதிகளே இன்னும் கிடைக்கவில்லை.
காங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக அவர்களே ஒத்துகிட்டாங்க பாருங்க.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.