டில்லி ஐகோர்ட் உத்தரவு காரணமாக சிபிஎஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:
குறிப்பிட்ட நேரத்தில் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுவெளியிடப்டும். இதற்கான தேதியை சி.பி.எஸ்.இ., அமைப்பு விரைவில் வெளியிடும். கோர்ட் உத்தரவால்யாரும் கவலைப்படவேண்டாம். அனைவருக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.