மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பிரதமர் மோடியுடன் டிஜிட்டலில் செல்ஃபி எடுக்கும் சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டுகால மத்திய அரசு நிறைவுபெற்றுள்ளது. இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும்,
மத்திய அரசின் சாதனைகளை விளக்கவும் சென்னை வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண் காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். கண்காட்சியில் முழுக்கமுழுக்க எங்குபார்த்தாலும் பிரதமர் மோடி புகைப்படங்களால் நிரப்பட்டுள்ளது.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.