வெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சி ஒரு தேசப்பக்தி இயக்கமல்ல! வெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக துவக்கப்பட்டதுதான் காங்கிரஸ்! ஆனால், காங்கிரச் கட்சியில் தேசப்பக்தர்கள் இருக்கிறார்கள்! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலகட்சிகளும் சுயநல குடும்பநல கட்சிகளே! கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் தேசத்துரோகமே! ஆனால், அனைத்து கட்சிகளிலும் நல்லவர்களும் தேசப்பக்தர்களும் உண்டு!

1925 துவக்கப்பட்ட சங்கமும் 1951 ல் துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்கமும் 1980 ல் துவக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும் தேசப்பக்தி காரணமாக துவக்கப்பட்டவை!

    

     எனவேதான் இந்தியத்திருநாட்டில் பாஜக ஆட்சியில் மட்டும்தான் தேசநல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன! ஊழல் ஒழிக்கப்படுகிறது! மற்ற கட்சிதலைவர்களும், நான் ஊழல் செய்யவில்லை என்று சொல்வார்கள்! ஆனால், ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லவே மாட்டார்கள். காரணம் என்னவென்றால் மற்றவர்களின் ஊழலில் இவர்களுக்கு பங்கு உண்டு!

 

     ஊழலை ஒழிக்கின்ற மக்கள்நல அரசு இப்போது மத்தியில் நடக்கிறது என்னும் உண்மை மக்களுக்கு புரிந்துவிட்டது! எனவேதான் கருத்துகணிப்புகளில் 73 சதவிகித மக்கள் பாஜக வை ஆதரிக்கிறார்கள்! எனவே, மாற்றுகட்சியில் உள்ள நல்லவர்களும் பாஜகவுக்கு வரத்துவங்கியுள்ளனர்! மாற்றுக்கட்சி மக்கள்பிரதிநிதிகள் வந்தவண்ணமாக உள்ளனர்!

 

     இதனை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு, பாஜக எதிர்கட்சி பிரதிநிதிகளை தங்கள் கட்சிக்கு இழுக்கிறது, என்று குற்றம் சாட்டுகிறார்கள்! அப்படி இழுக்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை! முழுமையான பெரும்பான்மையில் ஆட்சி செய்யும்போது ஏன் இழுக்கவேண்டும்?

 

    நல்லவர்களை நாடி நல்லவர்கள் வரத்தானே செய்வார்கள்! இனி பாஜக மட்டுமே இந்திய அரசியல் கட்சி! பாஜகவால் இந்தியா உலக தலைமை ஏற்கும்! இந்திய வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக வளர்ச்சிக்கே பாஜக உழைக்கும்!

  குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...