அதிமுக. தினகரன் அணியைச்சேர்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வீட்டை பா.ஜ.வினர் முற்றுகை யிட்டனர்.
சென்னை பட்டினம் பாக்கத்தில் நாஞ்சில் சம்பத் வீடு உள்ளது. இங்கு பாஜ.வினர் முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டம் நடத்தினர். அங்கு நாஞ்சில் சம்பத் உருவ பொம்மையை எரித்தனர். தகவலறிந்த போலீசார் அங்குவிரைந்து வந்தனர். இதில் போலீசாருக்கும், பா.ஜ.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.