தென்கொரியாவில் கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 15,413பேர் தற்கொலை செய்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது
இவர்கள் . மன அழுத்ததின் காரணமாகவே தங்கள் இன்னுயிரை
மாய்த்துகொள்கின்றனர். எனவே, இதைதடுக்கும் முயற்சியில் தென் கொரிய அரசு ஈடுபட்டு உள்ளது. அதற்காக கூடுதல் நிதியை ஒதுக்க திட்டமிடபட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.