பாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மோடி நாளை பீகார் வருகை

வரலாற்று சிறப்புமிக்க பாட்னா பல்கலைக் கழகக்தில் பயின்ற யஷ்வந்த்சின்ஹா, ரவி சங்கர் பிரசாத், ஜே.பி. நட்டா, சத்ருஹன் சின்ஹா, ராம் விலாஸ் பஸ்வான், லல்லுபிரசாத் யாதவ், நிதிஷ் குமார் உள்ளிட்டோர் அரசியல் துறையில் பிரமுகர்களாக இருந்து வருகின்றனர்.

இதுதவிர பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர் களையும் உருவாக்கிய பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா நாளை நடைபெறுகிறது.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை டெல்லியில் இருந்து பீகார் வருகிறார். இதுதவிர, அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட ங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார்.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பாஜக.வால் மீண்டும் முதல் மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் நிதிஷ் குமார், நிதிஷ்குமாருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட முன்னாள் முதல் மந்திரி லல்லுபிரசாத் யாதவ், பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையை வன்மையாக விமர்சித்து வரும் மத்திய முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா மற்றும் பலமுக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...