டி.வி. நிகழ்ச்சியை ஆபாசமாகதொகுத்து வழங்கியதாக கூறி இந்தி நடிகர் சல்மான்கான் மீது உத்தரபிரதேசத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பிக்பாஸ் என்கிற டி.வி நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். சம்பவங்ககள் இதில் அப்படியே காட்சி படுத்தப்படுகிறது . இந்த டி.வி. நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக-எதிர்ப்புகள் கிளம்பின. மத்தியஅரசும் நிகழ்ச்சியை நள்ளிரவுகு தள்ளிவைக்கும்படி உத்தரவிட்டுள்ளது . இந்தநிலையில் சல்மான்கான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சல்மான்கான் ஏற்கனவே மான் வேட்டை மற்றும் பிளாட்பாரத்தில் தூங்கிய அப்பாவிகள் மீது காரைஏற்றிய வழக்கிலும் சர்ச்சைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.