புதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேசதொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகிறது.  மாநாடு மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.

இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்பை வரவேற் கிறேன். பெண்தொழில் முனைவோரின் பங்களிப்பு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. நான்கில் மூன்று துறைகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். விளையாட்டுத் துறையிலும் இந்தியபெண்கள் பிரகாசித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்பு களிலும் பெண்கள் முக்கிய பதவிகளை வகித்துவருகின்றனர். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்று இருப்பவர்களில் 50% பேர் பெண்கள். வரலாற்று காலங்களில் பெண்கள் ஆயுர் வேத வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினர். யோகா மற்றும் ஆன்மிக துறைகளிலும் பெண்களின்பங்களிப்பு முக்கியத்துடம் வாய்ந்ததாக உள்ளது. நான்கில் மூன்று துறைகளில் பெண்களின்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

விளையாட்டு துறையிலும் இந்திய பெண்கள் பிரகாசித்து வருகின்றனர்.தொழில் முனைவோருக்கு 10 லட்சம்வரை எளிதாக கடன்கிடைக்கும் வகையில் திட்டம் உள்ளது.ஸ்டார்ட் ஆப் இந்தியா என்ற திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.

தெற்கு ஆசியாவிலேயே தொழில் முனைவோரின் மாநாடு முதன் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. பெண் தொழில் முனைவோர் 7 கோடி பேருக்குகடன் வழங்கப்பட்டுள்ளது. 685 பில்லியன் ரூபாய் அளவுக்கு தினமும் வங்கி பரிமாற்றம் நடைபெறுகிறது.

300 பில்லியன் வங்கிகணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளை பயன் படுத்தி 4 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடைபெறுகிறது. புதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி என்பது கடந்தகாலங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. நம் ஆதார் திட்டம் உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் தாவுதளம். தொழில் முனைவோருக்கான சட்டம் எளிதாக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...