கடந்த 2001ம் ஆண்டு இந்திய பார்லி மென்ட் மீது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷே முகமது தீவிரவாத அமைப்புகள் இணைந்து தாக்குதல் நடத்தியது . இதில் பலர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட அப்சல்குருவுக்கு கடந்த 2004ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. தனது மரணதண்டனையை
ரத்து செய்யகோரி, அப்சல்குருவால் அனுப்பபட்ட கருணைமனு ஜனாதிபதியால் நிராகரிக்கபட்டது.
இந்நிலையில், பார்லிமென்ட் தாக்குதல் தீவிரவாதி அப்சல்குருவின் தண்டனையை குறைக்க வலியுறுதும் தீர்மானம் ஜம்முகாஷ்மீர் சட்ட சபையில் இன்று தாக்கலாக உள்ளது , அதற்கு எதிர்ப்புதெரிவித்து பா.ஜ.,வினர் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.