சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில்தான், கேக்கை அரிவாளால் வெட்டும்நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் தமிழக அரசு தோல்வி யடைந்துள்ளது.
சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையான மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில், தமிழை பா.ஜ.,வால்தான் காப்பாற்ற முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.