தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து

‘தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். யாரோ ஒருவரை என்கவுன்டர் செய்தால் சட்டம் ஒழுங்கு சரியாகிவிடும் என்ற தோற்றத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க முடியும்.

போலீசார் அதனை செய்ய முடியாது. செந்தில் பாலாஜி ஜாமினில் தான் வந்துள்ளார். விடுதலை ஆகவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் அது ஒழிப்பு மாநாடு ஒரு அரசியல் நாடகம். குஜராத், பீஹாரில் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது? மது உற்பத்தி ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் தமிழகத்தில் மது ஒழிப்பு சாத்தியமில்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...