ராகுல் காந்திக்கு, யாரும் எதிர்பாராதநேரத்தில் எதிர்பாராத வகையில் இப்படி ஒரு எண்ணம் தோன்றிஇருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ராஜீவ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்ற ஒரேகுரூர உணர்வோடு மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது செயல்பட்டது. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்தார்கள்.
முழுக்க முழுக்க இந்திய அரசு துணைநின்று தமிழினத்தை அழித்தனர். இந்திய அரசின் துணையோடுதான் தமிழர்களை அழிக்க முடிந்ததாக இலங்கை ராணுவதளபதி வெளிப்படையாக கூறினார்.
அன்று வராத உணர்வு இன்று எப்படி திடீரென வந்தது? அதே உணர்வை அன்று வெளிப்படுத்தி இருந்தால் 2 லட்சம் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கமாட்டார்களே? தமிழர்களை அழித்தபிறகு இப்படி ஒரு போலி நடிப்பு ஏன்?
பிரியங்கா காந்தி வேலூர் ஜெயிலில் நளினியை ரகசியமாக சந்தித்து பேசினாரே, அது என்ன நோக்கத்துக்காக? அதன்பிறகுதானே இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவிக்க மத்திய அரசு துணை போனது. அதன் வெளிப்பாடுதானே பிரபாகரனின் மரணமும், இப்போது பிரபாகரன் கொடூரமாக கொல்லப் பட்டது வருத்தமாக உள்ளது என்றால் மக்கள் ஏற்பார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.