அத்வானி ரதயாத்திரையை இன்று தொடங்குகிறார்

ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி ரதயாத்திரையை இன்று தொடங்குகிறார் .இந்த யாத்திரையை பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும்மான நிதிஷ்குமார் துவக்கி வைக்கவுள்ளார்.

பிகாரில் ஜெய்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமான சாப்ராவில்லிருந்து இன்று நிதிஷ்குமார் கொடி அசைத்து வைத்து துவக்கி வைக்கிறார். இந்த யாத்திரை நவம்பர் 20ம் தேதி

டெல்லியில் நிறைவு பெறுகிறது .

இந்த ரத யாத்திரை குறித்து டெல்லியில் நிருபர்களிடம் அத்வானி தெரிவித்ததாவது ,

எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் எங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறோம். ஆனால் ஆளும்_கட்சி நாட்டை அதிருப்தி அடையச்செய்துள்ளது. ஊழல், விலைவாசி உயர்வு, கருப்பு பணம், ஆகிய பிரச்சனைகளினால் மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தி அடைந்திருகிறார்கள்.

ஊழலை எதிர்த்தும், சிறப்பான வளர்ச்சி, நல்ல நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தி நான் நாடுமுழுவதும் யாத்திரையை நடத்த இருக்கிறேன்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும்_நேரத்தில் எனது யாத்திரை நிறைவடையும்.

நாடாளு மன்றத்தில் ஓட்டுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்ததை அம்பலபடுத்திய பாரதிய ஜனதா மீதே வழக்குப்போட்டு இருக்கிறார்கள். தூய்மையான நிர்வாகத்தை மத்திய அரசால் தர முடியவில்லை என்றார்.

{qtube vid:=AgPz1QQ1sPg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...