அமெரிக்க நாட்டின் வேதியியல் துறை விஞ்ஞானி லினஸ் பாலிங்கின். இவர் 1901 முதல் 1994 வரை வாழ்ந்தவர்.
புரத மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். அதற்காக இவருக்கு 1954-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1962-ல் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
மேடம் கிïரிக்கு அடுத்ததாக இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் இவர்தான்.
இவர் வாழ்வில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. இவர் கல்லூரியில் சேர்ந்து முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளார். அதன்பிறகு இவருக்கு 2 நோபல் பரிசும் கிடைத்துள்ளது. ஆனாலும், பள்ளிச்சான்றிதழ் மட்டும் கிடைக்கவில்லை. பள்ளியின் சில நிர்வாக விதிகள் தான் அதற்கு காரணம். கடைசியில் பள்ளி நிர்வாகம், சான்றிதழை வழங்க 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.