தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நில ஒதுக்கீடு உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுகொண்டது.

ஸ்டெர்லைட் ஆலைசெயல்பட நிரந்தரமாக தடைவிதித்து சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்த ஆலை நிர்வாகத்திற்கு சிப்காட் இயக்குநர் எழுதியகடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்க படுவதாகக்கூறி, பொதுமக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தினர். தங்களது உடல்நிலை பாதிக்கப் படுவதாகவும் புகார் கூறினர். இதனால், சிப்காட் ஆலைக்கு ஒதுக்கப்பட்ட நில ஒதுக்கீடு ரத்து செய்யப் படுகிறது. இதற்காக ஆலை நிர்வாகத்திடம் பெறப்பட்ட பணம் விரைவில் திரும்ப ஒப்படைக்கப் படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2005, 2006,2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் , ஆலையின் 2வது யூனிட் விரிவாக் கத்திற்காக 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது ரத்து செய்யப் படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...