2018-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி. வளர்ச்சி விகிதமானது 8.2 சதவீதமாக இருந்ததாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி தற்போது 2018-19 – நிதியாண்டில் ஏப்ரல்முதல் ஜூன் வரையிலான முதல்காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி. வளர்ச்சியானது 8.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2017-18ம் ஆண்டு இதேகாலகட்டத்தில் 5.8 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 8 காலாண்டுகளில் இது தான் அதிகபட்ச ஜிபிடி. வளர்ச்சி விகிதமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.