பிகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு என்னும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. தேர்தல்ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 243 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதற்க்கு அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி 239 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. .ஐக்கிய ஜனதாதளம் கட்சி141 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா 102 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.ராஷ்ட்ரீய ஜனதாதளம் 168 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.