தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள ஐந்து மாநிலங்களிலும், பாரதிய ஜனதா வெற்றிபெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியஅரசின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டாம் . இந்த 5 மாநிலங்களிலும் பாஜ.,கட்சிதான் வெற்றிபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் நடத்தும் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற் காகவே, டெல்லியில் இன்று எதிர் கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாகவும், இதனை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஆலோசனை கூட்டமாக தாம் கருத வில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.