தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள ஐந்து மாநிலங்களிலும், பாரதிய ஜனதா வெற்றிபெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியஅரசின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டாம் . இந்த 5 மாநிலங்களிலும் பாஜ.,கட்சிதான் வெற்றிபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் நடத்தும் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற் காகவே, டெல்லியில் இன்று எதிர் கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாகவும், இதனை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஆலோசனை கூட்டமாக தாம் கருத வில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.