திருமாவளவனை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார்

திருமாவளவனை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: நான்கரை ஆண்டுகளாக ஊழலற்ற சிறந்த ஆட்சியை நடத்திவரும் பாஜகவை, கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ரஃபேல்விமான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பை கேட்ட பிறகாவது மன்னிப்புகேட்க வேண்டும்.
5 மாநிலங்களில் பாஜக ஊழல் செய்ததாக பொய் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிற சமூக ஆண்கள் மற்றும் பெண்களை தவறாக சித்திரித்துபேசும் ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளுக்கு திராவிட இயக்கங்கள் மற்றும் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் தான் காரணம், உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும்.

இதற்காக திருமாவளவன் என்மீது வழக்கு தொடர்ந்தால் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயார். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சியை விட, பாஜகவின் தனிப் பெரும்பான்மையான பலத்துடன்கூடிய ஆட்சியே நிலைத்து நிற்கும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...