எடியூரப்பா கர்நாடகா முதல்வராக தொடர்ந்து இருப்பார் என்று பாரதிய ஜனதா அறிவித்துள்ளது,
எடியூரப்பா கட்சி மேலிடத்திடம் தனது நிலையை எடுத்துரைத்து டில்லியில் முகாமிட்டிருந்தார். அவர் முதல்வர் பதிவியில் நீடிப்பது குறித்து, கட்சி மேலிடம் கடந்த சில நாட்களாக கலந்து ஆலோசித்தது.
இந்தா நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.