தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை

மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், மக்களுக்கு எதிராக இருந்தபோதிலும், சிலபொய் பிரச்னைகளை தொடர்ந்து கையில் எடுத்து, விவாதித்து வருகின்றனர்.

தேவைப்பட்டால், லஞ்சம், ஊழல் என்ற பொய்முக மூடியையும், அவர்கள் அணிந்துகொள்வர். தங்களுக்கு தேவையானபோது, இரட்டை வேடமும் போடுவர்.சி.பி.ஐ., சிறப்புநீதிபதி, பி.எச். லோயா, மாரடைப்பால் இறந்தார்.ஆனாலும், இதில் தொடர்ந்து, பா.ஜ., மீது பொய்யான தகவலை காங்கிரஸ் கூறிவருகிறது.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தமோசடியும் இல்லை’ என, உச்சநீதிமன்றமே கூறியது.ஆனாலும், தொடர்ந்து, விடாப்பிடியாக, அந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பினர்.

இதில் தோல்வி அடைந்த போதும், தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை.நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, மஹாத்மாகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை, சிலர் விமர்சித்தனர். அதுபோன்ற ஒரு சூழலே, தற்போதும் நாட்டில் உள்ளது.
வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க்கிழமை கேரளமாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி எழுதிய கட்டுரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...