தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை

மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், மக்களுக்கு எதிராக இருந்தபோதிலும், சிலபொய் பிரச்னைகளை தொடர்ந்து கையில் எடுத்து, விவாதித்து வருகின்றனர்.

தேவைப்பட்டால், லஞ்சம், ஊழல் என்ற பொய்முக மூடியையும், அவர்கள் அணிந்துகொள்வர். தங்களுக்கு தேவையானபோது, இரட்டை வேடமும் போடுவர்.சி.பி.ஐ., சிறப்புநீதிபதி, பி.எச். லோயா, மாரடைப்பால் இறந்தார்.ஆனாலும், இதில் தொடர்ந்து, பா.ஜ., மீது பொய்யான தகவலை காங்கிரஸ் கூறிவருகிறது.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தமோசடியும் இல்லை’ என, உச்சநீதிமன்றமே கூறியது.ஆனாலும், தொடர்ந்து, விடாப்பிடியாக, அந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பினர்.

இதில் தோல்வி அடைந்த போதும், தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை.நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, மஹாத்மாகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை, சிலர் விமர்சித்தனர். அதுபோன்ற ஒரு சூழலே, தற்போதும் நாட்டில் உள்ளது.
வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க்கிழமை கேரளமாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி எழுதிய கட்டுரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...